காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பிணை நாங்கள் மதிக்கிறோம் என்று வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சென்னையில் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதி சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது!
அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கும் (அம்மா திட்டம்) திட்டத்தின் கீழ், நாளை (ஜன., 12) வருவாய் துறை சார்பில் சென்னையில் கீழ்கானும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைப்பெறவுள்ளது.
ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, இஸ்ரோ உதவியுடன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
மாதாவின் பிறந்த நாள் இன்று. உலகை காக்கும் அன்னை, எல்லா மதத்தினரும் வழிப்படும்நாள், அனைவரும் அன்னையை துதிக்கும் நாள்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.
புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் பொது அனைத்து மக்களையும் ஆசிர் வாதம் வழங்கிய படியே கோவிலில் தேர்பாவணி இரக்கப்படும்.
டெல்லியில் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் 50 மற்றும் ரூபாய் 200 நோட்டுகளை வெளியிட்டது.
தில்லி ரிசர்வ் வங்கியிலிருந்து ரூபாய் 50 மற்றும் ரூபாய் ரூபாய் நோட்டுகளில் புதிய குறிப்புகளைத் திரும்பப் பெற மக்கள் வரிசையில் வரிசையாக நிற்கிறார்கள்.
மத்திய அரசு ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக பல நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் புதுடில்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி:-
தென்மேற்கு பருவ மழை தமிழக பகுதிகளில் ஆங்காங்கே பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தொடர்ந்து மழை இன்று நீடிக்கும். குறிப்பாக வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழையே பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து குளுமையாக்கியுள்ளது. கோடை காலம் முடிந்த நிலையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. அதேபோல புதுச்சேரியிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 24மணி நேரத்தில் வடபழனி, போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. அதேபோல், பூந்தமல்லி,மதுரவாயல், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சித்தாபூர், பரேலி, லக்னோ ஆகிய நகரங்கள் பெருமளவு பதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில், வெப்பம் சற்றே தணிந்து தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் தியாகராய நகர், அசோக் நகர், உள்ளிட்ட பகுதிகிளில் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சேலம், ஓமலூர் கிரிஷ்ணகிரி, போச்சம்பள்ளி, குன்னூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இறைச்சி அதிகமாக விரும்பி சாப்பிடும் மக்கள் இருக்கும் மாநிலம் எது தெரியுமா? அது இந்தியாவின் புதிய மாநிலமான தெலுங்கானா தான்!!
ஆய்வில் தெலுங்கானா மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 99% அசைவ உணவை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வருகிறது. ஆண்கள் 98.8 சதவிதமும் மற்றும் பெண்கள் 98.6சதவிதமும் இறைச்சியை விரும்பி சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் வயதுடைய மக்கள் மத்தியில் நடத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது எதிர்புறத்தில் வேகமாக வந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து லாரி சென்டர் மீடியனைத் தாண்டி எதிரே வந்து பேருந்து மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் ஒரு காரும் சிக்கிக் கொண்டது. மோதிய வேகத்தில் வாகனங்கள் சிதறியடிக்கப்பட்டன.
உங்களுக்கு எப்போதாவது மயக்கம் வரக் காரணம் என்னவாக இருக்கும் என யோசனை செய்துள்ளீர்களா? நான் நல்ல தான் இருக்கேன் திடீரென்று மயக்கம் ஏற்பட்டு என் நினைவுகள் இழக்கிறேன் என புலம்பும் நீங்கள் இதற்கான காரணங்களை என்ன என்று தெரியுமா? மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உணர்வுதான் இந்த மயக்கம் வர காரணம்.
அதற்கான காரணங்களை பார்ப்போம்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.