Emotional Viral Video: ஒருவரது துக்கத்தை மற்றவர் புரிந்து கொண்டு அதற்காக அழுவதை பார்த்து இணையமே கலங்கி நிற்கிறது. இதைப் பார்த்த பல இணையவாசிகளால் தங்கள் கண்ணீரை அடக்க முடியவில்லை.
Viral Video: இந்த நடனத்தை ஆடும் அனைவரின் முகபாவங்களும் மிகவும் பிரமிக்க வைக்கின்றன. இந்த வீடியோவை காண்பவர்கள், இதிலிருந்து தங்கள் கண்களை அகற்றுவது கடினமாக இருக்கும்.
Viral Video: இந்த நடனத்தை ஆடும் அனைவரின் முகபாவங்களும் மிகவும் பிரமிக்க வைக்கின்றன. இந்த வீடியோவை காண்பவர்கள், இதிலிருந்து தங்கள் கண்களை அகற்றுவது கடினமாக இருக்கும்.
கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் வந்த நிலையில், மாறிய வாழ்க்கையில் இருந்து இயல்புவாழ்க்கைக்கு மாறுவது பலருக்கும் சிரமமாக இருக்கிறது.
மாணவர்கள் செய்யும் குறும்புகளும், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவர்கள் சொல்லும் பொய்களும் பிரசித்தமானவை என்றாலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவு ஒரு மாணவர் செய்த விஷயம் ஆச்சரியமானது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள மாதனூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஆசிரியரை துஷ்பிரயோகம் செய்து தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
யூகேஜி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியையின் வீடியோ வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்விக்கூடமா இல்லை வதைக்கூடமா என்று கேள்வி எழுப்பும் ஆசிரியையின் வன்முறை இது
தூத்துக்குடி அருகே பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் பள்ளியை நடத்தி வரும் கிராம மக்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என, தனியார் பள்ளிகள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.