தகர்க்கப்பட்ட நோய்டா இரட்டை கோபுரத்தின் பின்னணி

பிரம்மாண்டமான நோய்டா இரட்டை கோபுர கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டதால் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதற்காக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு 9 ஆண்டுகள் நடைபெற்றது.

மொத்தக் கட்டடமும் ஒன்பதே விநாடிகளில் இடிந்தாலும், அதனால் எழுந்த  புகை மூட்டம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Trending News