ISRO பெங்களூரு மையத்தில், விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி!

  • Sep 07, 2019, 10:07 AM IST
1 /6

நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உறக்கம் இன்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர். பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை நான் உணர்ந்தேன். -மோடி

2 /6

நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமையடைகிறது

3 /6

பிரதமர் மோடி உரையாற்றும்போது இஸ்ரோ தலைவர் சிவன் உள்பட, விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர்

4 /6

நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள் உழைப்பில் கர்வம் கொள்கிறேன் -பிரதமர்

5 /6

இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழ, அவரை பிரதமர் மோடி கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

6 /6

இஸ்ரோ பெங்களூரில் விண்வெளி வினாடி வினா வெற்றியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி