கேதார்நாத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

Trending News