புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கிய பிறகு லடாக் வானில் அரோரா! வானில் துருவ ஒளிக்கோலம்

Aurora Dazzles In Ladakh Sky: புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கிய பிறகு லடாக் வானில் துருவ ஒளி தோன்றியது. இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA), இந்த நிகழ்வை ஏப்ரல் 22-23 இரவு 360 டிகிரி கேமராவில் படம்பிடித்துள்ளது.

துருவ ஒளி (Aurora) என்பது வானில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். 

1 /5

இது ஏப்ரல் 22/23 அன்று ஹான்லேயில் இருந்து 360 டிகிரி கேமரா மூலம் எடுக்கப்பட்ட துருவ ஒளித்தோற்றம் இத்

2 /5

லடாக் போன்ற குறைந்த அட்சரேகையில் துருவ ஒளி (அரோரா) பார்ப்பது அரிது.

3 /5

ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 11.42 மணியளவில் சூரியன் ஒரு கரோனல் மாஸ் எஜெக்ஷனை (CME) பூமியை நோக்கி செலுத்தியது

4 /5

வினாடிக்கு 500-600 கிமீ வேகத்தில் புவி காந்தப்புயல் பூமியை தாக்கியது

5 /5

இதற்கு முன்பு புவிகாந்தப்புயல் எப்போது ஏற்பட்டது என்று தெரியுமா? இத்தகைய கடுமையான புவி காந்த புயல் கடந்த 2015 இல் ஏற்பட்டது