மறந்தும் கூட இந்த பழங்களை சேர்த்து சாப்பிடாதீங்க... இது உயிரை கூட பறிக்குமாம்..!

பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நாம் அறிந்த விடயம் தான்.

  • Oct 31, 2020, 13:37 PM IST

அதே நேரத்தில் பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக கலந்து சாப்பிடுது ஆரோக்கியமற்ற ஒரு செயல் மட்டுமில்லாமல் சில நேரம் அது நம் உயிரையே பறித்து விடும் ஆபத்தை உண்டாக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

1 /4

கேரட் மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.

2 /4

எலுமிச்சை மற்றும் பப்பாளியை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது. இது ஒரு மோசமான காம்பினேஷன் ஆகும். இதனை சேர்த்து சாப்பிடுவதால், இரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் சமச்சீரின்மை ஆகிவை உண்டாகின்றன.

3 /4

வாழைப்பழத்துடன் புட்டிங் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் கடினமாகி, நச்சு உற்பத்தியை உடலில் ஊக்குவிக்கும். இதனால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உண்டாகிறது. 

4 /4

கொய்யா மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக உட்கொள்வதால் அமில நோய் , குமட்டல், வாய்வு தொந்தரவு மற்றும் தொடர்ச்சியான தலைவலி போன்றவை உண்டாகின்றன.