History Today: எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் இந்திய பெண்மணி பச்சேந்திரி பால்

சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன... 

தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன... இறந்த காலத்தின் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை புகைப்படங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்வோம்.

Also Read | 2DG Drug Test: தமிழகத்தில் 2DG பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது

1 /5

1785: பெஞ்சமின் பிராங்க்ளின் பைஃபோகல்களின் கண்டுபிடிப்பை அறிவித்த நாள் மே 23.

2 /5

1915: ஆஸ்திரியா-ஹங்கேரி மீது இத்தாலி போர் அறிவித்தது

3 /5

1951: Seventeen Point Agreement என்ற ஒப்பந்தத்தில் திபெத்தும், சீனாவும் கையெழுத்திட்டன.

4 /5

1995: கணினி நிரலாக்க மொழி ஜாவாவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் மே 23

5 /5

1984: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை செய்தார் பச்சேந்திரி பால்