பிளாஷ்பேக்! மைதானத்தில் கண்கலங்கிய தோனி

2019 ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட்டானதும் கண்கலங்கியவாறு வெளியேறினார். 

2019 ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட்டானதும் கண்கலங்கியவாறு வெளியேறினார். 

 

1 /5

2019 ஆம் ஆண்டு இங்கிலாதில் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெற்றது. அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின

2 /5

இந்திய அணி இந்த தொடரில் உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அரையிறுதியை கண்டுகளித்தனர்.   

3 /5

முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் விளையாடியதால், இந்திய அணி சேஸிங் செய்தது. முன்னணி வீரர்கள் அவுட்டாக, தோனி மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் இருந்தார். 

4 /5

அந்த நேரத்தில் அவர் திடீரென அவுட்டாக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயமும் உடைந்தது. தோனியும் கண்ணீருடன் களத்தில் இருந்து வெளியேறினார்.

5 /5

2019 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி இதேநாளில் இந்த மேட்ச் நடைபெற்றது. சுமார் 3 ஆண்டுகள் முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தை கிரிக்கெட் ரசிகர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்துள்ளனர்.