சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் தீடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பல்கலைக் கழகங்களிலும் 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் ‘எம்.பில்.’ என்ற பட்டப் படிப்பு செல்லாததாக கருதப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்.பில். பட்டப் படிப்பு நிறுத்தப்படும் என்றும் பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
நாளை மறுநாள் தொடங்கும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்காததினால் தமிழகத்தில் பேருந்துகளையும், ரயில்களையும் இயக்குவதில் இடர்பாடு இருக்காது என்று தொழிற்சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.