ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கூலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்

Trending News