6-வது நாளாக பலத்த பாதுகாப்புடன் தொடரும் பணி!

நெய்வேலி வளையமாதேவி கிராமத்தில் எல்ஐசி நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி கூடுதல் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

Trending News