சிவசங்கர் பாபா வழக்கு இதுவரை நடந்தது என்ன

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிறையில் இருந்த சிவசங்கர் பாபா, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 8 வழக்குகள் உள்ள நிலையில் தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

Trending News