'சொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே': கேட்டது நாகப்பாம்ப்பு, சொன்னது யார் தெரியுமா?

கிணற்றில் சிக்கிய நாகப்பாம்பை தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

எலியையும், பல்லியையும் பார்த்து அச்சப்படும் சிலர், பாம்புகளை பார்த்து பயப்படுவதில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்களும், நாகப்பாம்பை பாத்து அஞ்சாமல் இருக்க மாட்டார்கள். 

Trending News