நாகர்கர் கோட்டையில், நடந்தது கொலையா!

நாகர்கர் கோட்டையில் நடந்தது, கொலை என தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.    

Last Updated : Nov 24, 2017, 05:27 PM IST

Trending Photos

நாகர்கர் கோட்டையில்,  நடந்தது கொலையா!  title=

ஜெய்ப்பூரில் உள்ள நாகர்கர் கோட்டையில் இன்று காலை அடையாளம் தெரியாத, ஒரு நபரின் உடல் தொங்கியது. அதன், பக்கத்தில் நான் முன்பே பத்மாவதியை பார்த்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தது. 
 இதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது, என் தம்பி தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது, அது ஒரு கொலை என்று தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், மரணம் பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் உயிரிழந்தவரின் சகோதரர்  ராம் ரத்தன் சைனி தெரிவித்துள்ளார்.

            My brother cannot commit suicide, it appears to be a murder. Will demand for an investigation into the death. He has nothing to do with it (threat note written on rocks #Padmavati ): Ram Ratan Saini, brother of man found dead at Nahargarh Fort in #Jaipur pic.twitter.com/RWeqk6nBT4

Trending News