உத்தரபிரதேச மாநிலம் பாக்ரைச் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஷிவ் தத் மற்றும் சுமிதா இவர்களின் 10 மாத குழந்தை பெயர் கிருஷ்ணா. குழந்தைக்கு அதிகமாக காய்ச்சல் அடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு குழந்தை இறந்து விட்டது.
சீனா தலைநகர் பிஜிங்கில் உள்ள சபாரி வனவிலங்கு பூங்காவிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான குறித்த காட்சி தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தலைநகரம் கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள சாலாவ ராணுவ வெடி பொருள் கிடங்கில் சற்று முன் தீவிபத்து ஏற்படடு உள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.
கடந்த 2 வருடமாக 260 ஏக்கர் பூங்காவை கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் அந்தப் பூங்காவை ஆக்கிரமித்திருந்தனர். இந்த பூங்கா ஜவகர்பாத் பகுதியில் உள்ளது. ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அவர்களை வெறியேற்றுவதில் போலீசார் தோல்வி அடைந்தனர்.
இறப்பு என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. உலகத்தில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும். ஆனால் நாம் பிறப்பு மற்றும் இறப்பு வரை நம் வாழ்வில் நடக்கும் அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும்.
மயிரிழையில் தப்பினார், நூலிலையில் தப்பினார் என கேள்விப்பட்டு இருப்பிர்கள். நிறைய பேர் பார்த்து இருக்க மாட்டீர். இதோ உங்களுக்கா இந்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பாருங்கள் அதிர்ஷ்டம் எனபது என்ன என்று தெரியும்.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம், போலீஸார், விமானப்படை மற்றும் பேரிடர் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 200 பேரைக் காணவில்லை. நிலச்சரிவு காரணமாக 300 குடும்பத்தினர் புதையுண்டதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.
இதைப்பற்றி ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
ஆண்டுதோறும் வங்காளதேசத்தில் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை புயலுடன் கூடிய மழை பெய்வதுண்டு. இப்போது டாக்க மற்றும் பிற மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையினால் இதுவரை 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
கிஸ்கிந்தா தீம் பார்க்கில் சோதனை ஓட்டத்தின் போது மிகப்பெரிய டிஸ்கோ இராட்சத வீல் சக்கரம் சரிந்து விழுந்தது. விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார், 9பேர் கவலைக்கிடம். இவர்கள் தாம்பரத்தில் உள்ள தீபம் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.