Lucky Zodiac Signs of Mahashivratri 2024: இந்த சிவராத்திரியில் உருவாகும் சுபயோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் நன்மை ஏற்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்.
2024 Surya Chandra Grahans : இன்னும் சில தினங்களில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்களுக்குள் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...
Mahashivratri 2024: இந்த ஆண்டு மகாசிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி வழிபடப்பட்ட உள்ளது. இந்த சமயத்தில் சிவ பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சிறப்பு பிராத்தனை செய்வார்கள்.
Maha shivratri 4 Kaala Poojai : சைவ மதத்தை பின்பற்றுபவர்களின் பெருவிழாவாக,சிவ பெருமானுக்கான திருவிழாவாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி நாளன்று செய்யப்படும் நான்கு கால பூஜைகள்....
Sivapuranam On Secret Of Death : சிவபுராணத்தின்படி, மனிதன் இறக்கும்போது, அவரது ஆன்மா என்னும் 'சுயம்', மனிதனின் உள் உலகம், அங்கு உடலின் இருப்பு உணர்வுகள் மறைந்துவிடும்.
Shivlinga Pooja At Home : வீட்டில் சிவலிங்கத்தை நிறுவ நினைத்தால், அதற்கு முன் இந்த விசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்... வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவது வாழ்வில் நல்லதும் கெட்டதுமாக பல விளைவுகளை ஏற்படுத்தும்...
Mahashivratri lucky zodiac: மகாசிவராத்திரி விழா வருகிற மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த மகாசிவராத்திரியில் அபூர்வ யோகமும் உண்டாகிறது, இதனால் இந்த சிவராத்திரியில் எந்த ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக இருப்பார்கள் என்று பார்ப்போம்.
Lord Shiva Woship On Maha Shivrathri : சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தின சிவராத்திரி நாளன்று, . நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது
Solve Marriage Hurdles Via Prayers: அறியாமல் செய்த பூஜைகளும் உதவிகளும் கூட அமோகமான பலன்களை அளிக்கும் இந்த நாளன்று பூஜை செய்தால் மனம் போல் மாங்கல்யம் நிச்சயம்!
Favourite Zodiac Signs of Lord Shiva: சில ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன.
Deities Prayer And Peaceful Life: வாழ்க்கையை வளம் பெற வைக்கும் தெய்வ வழிபாடு என்பது காலங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய நம்பிக்கை.... எந்த தெய்வத்தை வணங்கினால், என்ன பிரச்சனைக்கு விடிவு காலம் கிடைக்கும்?
கிருஷ்ண பக்ஷ சதுர்தசி நாளில் விரதம் இருந்து, வில்வ இலைகளால் சிவபெருமானை வணங்கி, இரவு முழுவதும் விழித்திருப்பவரை, சிவபெருமான் நரக வேதனையிலிருந்து காத்து, மகிழ்ச்சியையும் முக்தியையும் தருகிறார்.
அன்னாபிஷேகத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் எழுந்தருளி இருக்கும் பெருவுடையாருக்கு 2000 கிலோ அளவில் சாதம் காய்கறிகள் பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற பிரகதீஸ்வரர் கோயிலில் 2,500 கிலோ அரிசியில் 100 மூட்டை சாதத்துடன் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபடுவதும், அவர் அருள்பாலிப்பதும் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும் என்பது புராண நம்பிக்கை. பஞ்சாங்கத்தின்படி, நாளை செவ்வாய்கிழமை பிரதோஷ விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானது.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் shivanshprajapati021 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. செய்தி எழுதும் வரை இதற்கு 20 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
ருத்ராட்சம் அணிவது இந்து மதத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதன் மூலம் ஒருவரின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.