தமிழக அரசின் டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, வீடு கட்டி தருவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 63 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
வேலை நிறுத்த உத்தரவு வழங்கப்பட்ட அல்லது பெரிய காயங்களை அனுபவிக்கும் தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களின் தற்போதைய அமைப்புகளை மதிப்பாய்வு செய்ய வெளிப்புற தணிக்கையாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எந்த மரங்களை நடவேண்டும், நடக்கூடாது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் காட்டுக் காளாண்களை சாப்பிட்ட பலர் உயிரிழுந்த நிலையில் அங்கு வாழும் மக்களின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!!
என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் நஞ்சு அருந்தி தற்கொலை முயற்ச்சிக்கு முயன்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியும், நியாயப்படியும் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலார் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும். அதற்கான முன்பதிவும் இன்று முதல் தொடங்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையானது ஒருதலை பட்சமாக உள்ளது என தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.