பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் அப்டேட்!

சென்னை பள்ளிகரணையில் பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending News