கிருத்திகையை முன்னிட்டு பழனியில் குவிந்த பக்தர்கள்

கிருத்திகையை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Trending News