அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Trending News