கொலையில் முடிந்த கேள்வி... இனிமே யாருகிட்டயும் எப்போ கல்யாணம்னு கேட்டுடாதிங்க...!

தன்னிடம் அடிக்கடி திருமணம் ஆகவில்லையா என கேள்வி கேட்ட தனது பக்கத்து வீட்டுக்காரரை ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது எங்கு நடந்தது, இதன் பின்னணி குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Trending News