14 ஆண்டுகள் பகை..! கொலையில் முடிந்த கொடூரம்! வேலூரில் நடந்தது என்ன?

வேலூரில் கொல்லப்பட்ட ரவுடி! கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்! துரத்திய பகை!

வேலூரில் பிரபல ரவுடி நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. அதிலும் 14 ஆண்டுகள் கழித்து ஒரு கும்பல் பழிதீர்த்துள்ளது. நடந்தது என்ன?

Trending News