நீலகிரியில் 2 காட்டு யானைகள் அட்டகாசம் - விரட்டியடித்த வனத்துறையினர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .

Trending News