கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை: தமிழகம் முழுவதும் போராட்டம்

கரூரில் மணல் மாஃபியாவால் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பீதியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து கரூர் உட்பட தமிழ்கம் முழுவதும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Trending News