தள்ளிப்போகிறதா வாரிசு...? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்கவேண்டும் என்றும் டப்பிங் படங்களுக்கு மிச்சமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக தெரிவித்துள்ளது. இதனால், சங்கரநாந்தி (பொங்கலை முன்னிட்டு) தினத்தில் படம் வெளியாக வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

Trending News