TN Election 2021: AIADMK MLA சந்திரசேகரின் ஊழியரிடம் இருந்து 1 கோடி பறிமுதல்

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணயத்தின் அதிரடிப் படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகரின் ஜே.சி.பி ஓட்டுநர் அழகர்சாமியின் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அங்கிருந்து கணக்கில் காட்டப்படாத ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Also Read | IPL 2021: டெல்லி கேபிடல்சின் புதிய கேப்டன் யார்? ஊகங்களும், வியூகங்களும்

1 /4

அதிமுக எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகரின் ஜே.சி.பி ஓட்டுநர் அழகர்சாமியின் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது

2 /4

அதிமுக சட்டமன்ற உறுப்பினரிடம் வேலை செய்பவரின் திருச்சி வீட்டில் ஐ-டி சோதனை நடத்தப்பட்டது.

3 /4

வருமான வரித்துறை சோதனையில் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது

4 /4

வருமான வரித்துறை சோதனையில்  கைப்பற்றப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணமும் கணக்கில் காட்டப்படக்கூடாது என்று தெரியவந்துள்ளது.