History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 18; முக்கியத்துவம் என்ன?

இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு...  வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...

வரலாற்றில் மே 18: நெப்போலியன் போனபார்டே பிரெஞ்சு பேரரசராக முடிசூடிய நால் இன்று…  இந்தியா உலகின் ஆறாவது அணுசக்தியாக மாறிய சரித்திரப் பொன்னாள் இன்று.   

Also Read | கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்

1 /6

2021: கரிசல் காட்டு முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார். தமிழின் தனிப் பெரும் வளத்தை காலம் கரைத்து விட்டது.

2 /6

1804: நெப்போலியன் போனபார்டே பிரெஞ்சு பேரரசராக நியமிக்கப்படுகிறார்

3 /6

1848: முதல் ஜெர்மன் தேசிய நாடாளுமன்றம் பிராங்பேர்ட்டில் கூடியது

4 /6

1927: அமெரிக்காவின் மிச்சிகனில் பள்ளியில் ஏற்பட்ட பேரழிவில் 45 பேர் இறந்தனர்

5 /6

1974: இந்தியா உலகின் ஆறாவது அணுசக்தியாக மாறுகிறது

6 /6

 2009: இலங்கை உள்நாட்டுப் போர் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்தது