இயற்கையிலேயே தண்ணீர் கிடைத்தாலும், அதை காசு கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், குட்டிப் பறவை ஒன்று செய்யும் செயல் மனதை நெகிழச் செய்கிறது
பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது.
Viral Video of Baby Bird: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
பறவைகளை பார்த்துக் கொண்டிருந்தாலே மன அழுத்தம் போய், மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். பறவைகள் எழுப்பும் சத்தம், அவற்றின் செல்லமான கீச்சு குரல், பறக்கும் அழகை பார்த்துக் கொண்டிருந்தாலே நேரம் போவதே தெரியாது. மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது.
மனிதர்களை போலவே பறவைகள் தங்கள் துணையிடம் காட்டும் காதல் அதீதமானது. மனதிற்கு இதமான பறவைகளின் காதலின் ஆழத்தை புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன.
Bird Love Video: பறவைகளின் அல்லது விலங்குகளின் காதலின் ஆழத்தைப் புரிய வைக்கும் வகையிலான வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் மனதை உருக்கும் வகையில், பறவைகளின் காதலின் ஆழத்தை விவரிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. ஆனால், பறவைகளை நேசிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பறவைகளை சித்திரவதை செய்யும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால் இங்கே சின்னஞ்சிறு பறவை பாம்பை புரட்டி எடுப்பதோடு மட்டுமல்லாமல் அதன் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்கிறது.
சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம். விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது.
வேலூரில் 30 அடி உயரத்தில் தொங்கியபடி இருந்த புறாவை அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பறவை ஒன்று பூனையின் எதிரில் வந்து நின்றதும் என்ன செய்வதென்று அறியாத பூனை பதட்டமடைந்து திடீரென்றுக்கு அந்த இடத்தைவிட்டு தலைதெறிக்க ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அழிந்துவரும் பறவை இனங்களை மீட்டெடுக்க ஈஸ்வரன் குருஜி என்பவர் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை இருசக்கர வாகன பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவையினம் தான் சிட்டுக்குருவி. மேலும் மனித இனத்னோடு அடைக்கலம் ஆவதால், அவற்றை அடைக்கலாங் கூருவி என்றும் கூறுவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.