மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோருக்கோ அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ COVID-19 தொற்றுநோய் ஏற்பட்டால், அந்த ஊழியர்கள் 15 நாட்களுக்கான சிறப்பு விடுப்பைப் (SCL) பெற முடியும்.
Variable DA hike for central govt employees: கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக மக்கள் பல வித இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் இந்திய அரசாங்கம் மக்களுக்கு பல வித நலத்திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் சமீபத்தில் அரசு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது. அந்த முடக்கம் தற்போது மீட்டெடுக்கப்படும் என வெகு நாட்களாக ஊடகங்களில் செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் ஊதியக் குழு நன்மைகள் எப்போது தங்கள் ஊதியத்தில் வந்து சேரும் என்று ஆவலாக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி உட்பட பல வகையில் ஊழியர்களின் ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றின் துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது. அந்த முடக்கம் தற்போது மீட்டெடுக்கப்படும் என வெகு நாட்களாக ஊடகங்களில் செய்தி வந்துகொண்டிருக்கின்றது.
7th Pay Commission: AICPI (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) இன் சமீபத்திய தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு குறைந்தபட்சம் 4% DA அதிகரிக்கூடும்.
7th Pay Commission: 2021 ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை நிவாரணம் வரக்கூடும். ஏனெனில் இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மீட்டமைக்கப்பட்டவுடன், 7 வது சிபிசி ஃபிட்மண்ட் ஃபாக்டர் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் பெரும் உயர்வுக்கு வழி பிறக்கும்.
2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறைமை (OPS) வழங்கப்படும் என நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது, ஆனால் அவர்களின் தேர்வு 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்பு நடந்திருக்க வேண்டும்.
பொதுவாகவே, பண்டிகை காலத்தில், மக்களது செலவுகள் அதிகரிப்பது வழக்கம். அத்தகைய சூழ்நிலையில், அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க, சிறப்பு பண்டிகை முன்பண திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாரத்தில் 4 நாட்கள் அல்லது வாரத்தில் 40 மணிநேரம் வரை பணிபுரிவதற்கான எந்தவொரு திட்டமும் தற்போது மத்திய அரசு அதிகாரிகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட செயல்முறையை அறிமுகப்படுத்த திட்டம் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.
கொரோனா காலத்தில், மத்திய அரசு ஒருபுறம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. அதே நேரத்தில், பண்டிகைக்கு முன்னர் பல நிதி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய ஊழியர்களின் விடுப்பு பயண கொடுப்பனவை (LTA) அரசாங்கம் இரண்டு ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த 10,000 ரூபாய்க்கு வரி வசூலிக்கப்படாது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தும்போது எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை.
ஜூலை 1 முதல் டிஏ சலுகைகள் மீண்டும் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் கொடுப்பனவில் அதிகப்படியான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்த வழிவகுக்கும் வகையில் மோடி அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஊடகங்களில் பரவலாக செய்தி வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.