மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜூலை 1 முதல் 28% ஆக அரசு உயர்த்தியுள்ளது. சில ஊடக அறிக்கைகளின் படி, டி.ஏ உயர்வால் அதிகரித்த சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அளிக்கப்படாமல் இருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆனால் இந்த அரியர் தொகை கிடைக்காது என்று உறுதியாக கூறி விட முடியாது.
குறைந்தபட்ச சம்பளத்திலும் அதிகபட்ச சம்பளத்திலும் அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி செப்டம்பர் மாத இறுதியில் வரும் சம்பளத்தில் சேர்க்கப்படும்.
7th Pay Commission Latest News: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 28% அகவிலைப்படி கிடைக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.
7 வது ஊதியக்குழு: 1 கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகை தொடர்பாக இந்திய அரசு எடுத்துள்ள முடிவால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அகவிலைப்படி அதிகரித்துள்ளதோடு மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டதால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1.14 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் காலகட்டத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது,,,
7th Pay Commission Relief News: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வந்துவிட்டது. கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படியில் இருந்த முடக்கத்தை மோடி அரசு நீக்கியது. இதனுடன், ஊழியர்களின் டி.ஏ. 11 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் மற்றொரு செய்தியை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அகவிலைப்படியை 28% ஆக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு சுமார் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பயனளிக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020 ஜனவரி முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அதிகரிப்பில் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
7th Pay Commission Latest Updates: 1.2 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
பொதுவாக எல்.டி.சி கிளெயிம்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 க்கு முன்னர் தீர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, மத்திய அரசு அதன் தேதியை நீட்டித்துள்ளது.
1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஜூலை 2021 இல் அதிகரிக்கப்போகும் அகவிலைப்படியின் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
அகவிலைப்படியில் அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். எனினும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளின் ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் உதவியுடன் செயல்படும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.