RBI Circular To All Bank: செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை மூத்த மேற்பார்வை மேலாளருக்கு வரும் டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என ஆர்பிஐ அறிவுறுத்தல்.
Reserve Bank of India Latest News: வரும் 2025 புத்தாண்டு (ஜனவரி 1) முதல் மூன்று வகையான வங்கிக் கணக்குகளை மூட இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதியை அமல் செய்கிறது. வங்கி வாடிக்கையாளர்களே எச்சரிக்கை.
வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய செய்தியை அளித்துள்ளது. இதன் கீழ் சில வங்கி ஊழியர்கள் விடுப்பு குறித்த மிகப்பெரிய பயனை அடைவார்கள்.
RBI New Rule: வார விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி அல்லது அரசு விடுமுறை நாட்களாக இருந்தாலும், உங்கள் காசோலை பரிவர்த்தனை செய்யப்படும். எனவே காசோலை வழங்குவதற்கு முன், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.