'2021 Workforce Increment Trends Survey' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு 2021 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த மனிதவளத்துறை வல்லுநர்களிடம் இது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
7 வது ஊதியக்குழு: இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மத்திய ஊழியர்களுக்கான DA மேலும், 3 சதவீதம் அதிகரிக்கலாம். செப்டம்பரில், சம்பளம் மீண்டும் அதிகரிக்க கூடும்.
சம்பளம் அதிகரிப்பதால், ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளமும், அதாவது டேக் ஹோம் சம்பளமும் அதிகரிக்கும் என ஊழியர்கள் நினைக்கலாம். ஆனால், நிலைமை அப்படி அல்ல. ஊழியர்களுக்கு இதில் ஏமாற்றமே இருக்கப்போகின்றது.
புதிய ஊதியக் குறியீடு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், அதாவது, டேக் ஹோம் சம்பளம், குறைவது மட்டுமல்லாமல், வரிச்சுமையும் அதிகரிக்கக்கூடும்.
புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, மாத சம்பளம் பெறும் ஊழியர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் இருக்கும். இந்த ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அகவிலைப்படியில் அதிகரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். எனினும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
7 வது ஊதியக்குழுவின் ஒரு பகுதியாக 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பள உயர்வு எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபப்டியில் அதிகரிப்பு இருக்கும். இதனுடன், மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கவுள்ளன. இதில் பயண உதவித்தொகை மற்றும் நகர கொடுப்பனவு ஆகியவையும் அடங்கும்.
Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் ஊதியக் குழு நன்மைகள் எப்போது தங்கள் ஊதியத்தில் வந்து சேரும் என்று ஆவலாக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி உட்பட பல வகையில் ஊழியர்களின் ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
LIC ஊழியர்களுக்கு அரசாங்கம் 16 சதவீத சம்பள உயர்வை பரிசாக வழங்கியது மட்டுமல்லாமல், வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
LIC ஊழியர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என LIC நிர்வாகம் நிதி அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
7th Pay Commission: AICPI (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) இன் சமீபத்திய தரவுகளின்படி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு குறைந்தபட்சம் 4% DA அதிகரிக்கூடும்.
எதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கணக்கெடுப்பின்படி, எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார மீட்சி, வணிக மற்றும் நுகர்வோர் தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சில நன்மைகளை வழங்கக்கூடும்.
பணியாளர் துறையின் சமீபத்திய தகவல்களின் படி, இப்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களது TA-வைக் கோர தங்கள் போர்டிங் பாஸ் அல்லது பயண டிக்கெட்டை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.