7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் தவணையாக 4 சதவீதம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் தவிர, அடிப்படை சம்பளம் மற்றும் ஃபிட்மென்ட் பேக்டர் மூலம் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
7th Pay Commission: 2023 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தி கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஓராண்டு கால ஆசைகள் நிறைவேறுவுள்ளன.
7th pay commission: 18 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அரசு இதுவரை அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.
7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் அறிக்கையின்படி, புத்தாண்டில் மத்திய ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட உள்ளது. ஊழியர்களுக்கு அரசிடமிருந்து ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பம்பர் பரிசுகள் கிடைக்கப் போகின்றன.
7th Pay Commission: மத்திய ஊழியர்களின் நன்மைக்காக மோடி அரசு மொத்தம் 3 முடிவுகளை எடுக்கக்கூடும். இவற்றில் மிகப்பெரிய நல்ல செய்தி ஊதியம் தொடர்பானதாக இருக்கும்.
7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதில் சாதகமான அதிகரிப்பு இருந்தால், அகவிலைப்படி அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
8th Pay Commission: தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்களிடையில் ஒரு புகார் உள்ளது. இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும், விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் 26,000 ரூபாயாக உயரும். அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த முடிவை அரசு எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசாங்கம் ஊழியர்களின் நலனுக்காக பிட்மென்ட் காரணியை அடுத்த ஆண்டு யூனியன் பட்ஜெட்டின் போது உயர்த்துவதற்கான முடிவை எடுக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வந்ததை அடுத்து தற்போது அகவிலைப்படி நிலுவை தொகை பற்றிய அறிவிப்புக்கான தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு ஜூலை 2022 முதல் அமலுக்கு வரும். அதாவது, ஜூலை முதல், ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்கான நிலுவைத் தொகை கிடைக்கும்.
7th Pay Commission: இந்த நவராத்திரியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி கிடைக்க உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் காத்திருப்பு முடிவடைந்து விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.