சிவசேனா கட்சி சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டது-அமித்ஷா

உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி சரத்பவாரின் காலடியில் சரணடைந்துவிட்டது என அமித்ஷா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்டுள்ள மகாராஷ்டிரா சுற்றுப்பயணத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு பேசினார்.

Trending News