ஹெல்மெட் அணியவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் காருக்கு ஹெல்மெட் அணியவில்லை என போலீசார் அபராதம் விதித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

Trending News