இளைஞரை கார் ஏற்றி கொன்ற ஆந்திர எம்.பியின் மகள்! நடந்தது என்ன?

சென்னை பெசன்ட்‌ நகரில்‌ சாலையோர நடைபாதை அருகே மது போதையில்‌ படுத்திருந்த இளைஞர் ‌மீது BMW கார்‌ ஏறி இறங்கியதில்‌ அவர் உயிரிழந்தார்‌. அவர்‌ மீது காரை ஏற்றி விட்டு தப்பிச்‌ சென்றது ஆந்திர பெண்‌ எம்‌.பி. யின் மகள்‌ என்பது தெரியவந்துள்ளது‌. நடந்தது என்ன?

Trending News