கல்குவாரியால் அழியும் விவசாய நிலங்கள்! கண்ணீரில் விவசாயிகள்!

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில், கல்குவாரி மாபியாக்களால் விவசாய நிலங்கள் அழியும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பல குவாரிகளின் செயல்பாட்டால் விவசாய நிலங்கள் சேதமடைகின்றன.

Trending News