திருவண்ணாமலையில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Trending News