சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை!

அரியலூரில் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Trending News