எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் கைது!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில அபகரிப்பு மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News