சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் 2 கிமீ தூரம் கடல் அரிப்பால் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் அமைக்க மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை!
சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் 2 கிமீ தூரம் கடல் அரிப்பால் சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளதால் கருங்கல் கொட்டி தடுப்பு சுவர் அமைக்க மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை!