8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
EPF Amount Withdrawal: பெரும்பாலான பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகே இபிஎஃப் பணத்தைப் (EPF Amount) பயன்படுத்த விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு வாழ்க்கையில் திடீரென அவசர தேவைகள் ஏற்படலாம்.
Reserve Bank of India: UPI கட்டணச் சேவையைப் பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை அதனுடன் இணைக்க வேண்டும். ஆனால் இப்போது NPCI ஒரு சிறப்புச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
EPS Pension: பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS இன் கீழ் ஓய்வூதிய வசதியைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு EPS க்கு பங்களிக்க வேண்டியது அவசியமாகும்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.
Pradhan Mantri Awas Yojana: கடந்த வாரம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புறம் (Pradhan Mantri Awas Yojana-Urban), அதாவது PMAY-U 2.0 -க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
India Taxation System: பல முறை, நிதி அமைச்சராக இருந்துள்ளதால், நம் வரி விதிப்பு முறை ஏன் இப்படி இருக்கிறது என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் தகுந்த பதிலை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
அர்ச்சனா கார்த்திகேயன் தன் வெற்றி அனுபவத்தை ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடக்கும் “அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா” -வில் பகிர்ந்து கொள்கிறார்.
EPFO Update: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய் கிழமை EPFO -வின் நேரலை அமர்வுகள் நடைபெறும். முதல் அமர்வு 14 மே 2024 அன்று நடைபெற்றது. அடுத்த நேரடி அமர்வு செப்டம்பர் 10, 2024 அன்று நடைபெறும்.
8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது.
EPFO Update: EPFO மருத்துவம், கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் அல்லது வாங்குதல் ஆகிய காரணங்களுக்காக, செய்யப்படும் அட்வான்ஸ் க்ளெய்ம்களை செட்டில் செய்ய தானியங்கு செட்டில்மெண்ட் அதாவது ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் வசதியை வழங்கியுள்ளது.
National Pension Scheme: துவக்கத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பின் ஒரு பகுதியாகவும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
7th Pay Commission: நரேந்திர மோடி அரசாங்கம் செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Madhabi Puri Buch: இந்தியாவில் முதலீட்டாளர்கள் சந்தையை கட்டுப்படுத்தும் முக்கியமான அமைப்பான செபியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் மாதவி பூரி புச்.
Pradhan Mantri Awas Yojana: 2024-25 முதல் 2028-29 வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமீன் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் புதிதாக எவ்வளவு வீடுகள் கட்டப்படும்? பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?
7th Pay Commission, DA Arrears: 18 மாத டிஏ அரியர் தொகை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நிதி அமைச்சகமே (Finance Ministry) தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
EPFO Update: இந்தியாவில், சுமார் ஆறு கோடி இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) உள்ளனர். EPFO இன் புதிய எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் மூலம் இவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஊழியர் சங்கங்களும், அரசு அமைப்புகளும் நிதி அமைச்சகத்துக்கு, பலமுறை கடிதம் எழுதி தங்கள் தேவைகளை பற்றி தெரிவித்துள்ளன. இப்போது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
National Pension System: ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.