Pradhan Mantri Jan Arogya Yojana: பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (ஆயுஷ்மான் பாரத் யோஜனா) திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்பை விட அதிகப் பலனைத் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு NPS விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
Gratuity: பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன.
Income Tax Notice: ஐடிஆர் தாக்கல் செய்வதில் வரி செலுத்துவோர் எதேனும் தவறை இழைத்தால், வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான முழு உரிமையும் உள்ளது.
EPS 95 Minimum Pension: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995ன் கீழ், ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
National Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
EPF Monthly contribution: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். EPF கணக்கில் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பும் பங்களிக்கின்றனர்.
Finance Minister Meeting With Public Sector Bank Heads: பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
Reserve Bank of India: வங்கிகளில் செய்யப்படும் டெபாசிட்களுக்கான காப்பீட்டுத் தொகையின் தற்போதைய வரம்பான ரூ.5 லட்சத்தை அவ்வப்போது திருத்தம் செய்து அதிகரிக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.ராஜேஷ்வர் ராவ் பரிந்துரைத்துள்ளார்.
7th Pay Commission, DA Hike: 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி திருத்தத்தில் 3% அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post Office Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களின் தேவைகளை மனதில் கொண்டு, அரசாங்கம், பிரத்யேகமாக அவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை நடத்துகிறது.
8th Pay Commission: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதால், தற்போது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு 8வது ஊதியக் குழுவை 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.
EPFO Wage Ceiling Hike: இபிஎப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டால், பணியாளர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும் ஓய்வூதியத் தொகையும் உயரும். இது பணி ஓய்வுக்கு பிறகு பணியாளர்கள் பெறும் ஓய்வூதிய நன்மைகளின் அளவில் கணிசமான தாக்க்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
LIC Policy Revival: சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும்.
EPF Account: இபிஎஃஒ கணக்கிலிருந்து இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) பணத்தை எடுக்கும்போது, அந்த தொகை நேரடியாக, அவர்களது இபிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு செல்லும்.
Financial Planning : நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிதி சுதந்திரம் பெறுவது எப்படி என ஃபண்ட்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் கிரிராஜன் முருகன் கொடுத்திருக்கும் வழிகாட்டல் இங்கே.
ITR Refund Scam: வருமான வரித்துறை (Income Tax Department) வரி செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தியை அளித்துள்ளது. ஐடிஆர் ரீபண்ட் மோசடி மூலம் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்களிடம் வரி செலுத்துவோர் பலியாக வேண்டாம் என வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.