பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்!

ராஜஸ்தானில் 23 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி நேற்று ஐஏஎஸ் அதிகாரி பி.பீ.மோகந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

Last Updated : Nov 21, 2017, 04:36 PM IST
பாலியல் பலாத்காரம் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்! title=

2014 ஜனவரியில், ஐஏஎஸ் அதிகாரியான பி.பீ.மோகந்தி என்பவரின் பலாத்காரம் சம்மந்தமான வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தது. இதில் ராஜஸ்தானில் 23 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி நேற்று பி.பீ.மோகந்தி என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அவரது மருத்துவ பரிசோதனை வரும் செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்டு, பின் நீதிமன்ற அமர்வு முன் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், கற்பழிப்பு குற்றவாளி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரி கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

 

Trending News