Mercury Combust: புதன் எரிப்பு நிலையால் நிலை தடுமாறும் ராசிக்காரர்கள்! சற்று கவனம் தேவை

Mercury Combust In Aquarius: கிரகப் பரிமாற்றங்கள் பிரபஞ்சத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவை என்றால், அவை மனித வாழ்க்கையை பாதிக்கும் திறன் கொண்டவை. கும்ப ராசியில் புதன் 28 பிப்ரவரி அன்று காலை 08:03 மணிக்கு கும்ப ராசியில் எரிப்பு நிலைக்குப் போகிறார்

எரிப்பு நிலையில் இருந்து 31 மார்ச் அன்று மதியம் 02:44 மணிக்கு உதயமாகும் புதன், கும்பத்தில் எரியும் அதே நிலையில் மீன ராசியில் சஞ்சரித்து, அதன் பிறகு மேஷ ராசிக்கு மாறுவார்.இதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்படும்.

1 /12

கன்னி ராசிக்காரர்களுக்கு வயிறு, தசை, கால் வலி, மன உளைச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் புதன்கிழமை ஸ்ரீ ராதா அஷ்டகம் படிக்க வேண்டும்.

2 /12

ரிஷப ராசிக்காரர்களுகு உடல் சோர்வு, பலவீனம் மற்றும் கண் பிரச்சனைகள் பாதிக்கலாம். விஷ்ணுவின் கோவிலுக்குச் சென்று மஞ்சள் நிற இனிப்புகளை தானம் செய்யவும்

3 /12

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலம் அல்லது தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படலாம், எனவே ஸ்ரீ ஹனுமான் சாலிசாவை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.

4 /12

தனுசு ராசிக்காரர்கள் கண்டிப்பாக ஸ்ரீ கணபதி அதர்வஷிர்ஷத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

5 /12

வாழ்க்கை துணையுடனான உங்கள் உறவு ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும், வியாழனன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யவும்

6 /12

துலாம் ஆரோக்கியம் சாதாரணமாக இருந்தாலும், வயிற்று சம்பந்தமான நோய்கள் வராமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று வழிபடவும்.

7 /12

சிம்ம ராசிக்காரரகள் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை குறைந்தது 21 முறை உச்சரிப்பது  நன்மை பயக்கும்.

8 /12

மிதுனம் ராசிக்காரர்கள், ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை தினமும் 108  முறை உச்சரிக்க வேண்டும்.

9 /12

மகரம் ராசியினருக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் உங்களைத் தேடி வராது. சரியான நேரத்தில் சத்தான உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.இறைவழிபாடு அவசியம்  

10 /12

வயிறு மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். எனவே, புதன் கிழமை அன்று கண்டிப்பாக ஸ்ரீ துர்கா சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும்.

11 /12

புதன்கிழமை அன்று ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்ய வேண்டும்.

12 /12

பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும், சமூக அந்தஸ்து உயரும், சிவனை வணங்குவது நன்மைத் தரும்