கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக, பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா அலையின் இரண்டாவது பரவல் கட்டுபாட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது பரவி வரும் டெல்டா ப்ளஸ் வகை கொரொனா வைரஸ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள், ஐரோப்பிய யூனியனின் பிற நாடுகளுக்கு பயணம் செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் SARS-CoV-2 வைரஸின் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என அனைத்து வகை திரிபுகளுக்கும் எதிராக செயல்படுகின்றன என மத்திய அரசு கூறியுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம் தோறும் மக்களிடையே உரையாடி வருகிறார். மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது
ஜூன் மாதத்துக்கான சம்பளம் வழங்குவதற்கு முன்னதாக, அரசு ஊழியர்களிடம் தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் எதுவும் மலட்டுத் தனமை எதுவும் ஏற்படுத்தாது எனவும், இது வெறும் கட்டுக்கதை எனவும் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில், மேட் இன் இந்தியா தடுப்பூசிகளான கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.