Tamil Nadu Government Mobile App | போதைப் பொருள் விற்பனை குறித்து ரகசியமாக புகார் அளிக்க தமிழ்நாடு அரசு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. புகார் அளித்தவரின் ரகசியம் காக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, டிவி நிருபர் புது நல்லூரில் சட்டவிரோதமாக அரசாங்க இடங்களை விற்கும் ஒரு குழு பற்றிய செய்திகளை ஒளிபரப்ப முயன்றதாகவும், உள்ளூர் ரவுடிகள் அவரை கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.