குடிபோதையில் மனைவி மீது புகார் அளிக்க 5 முறை போலீசுக்கு போன் செய்த நபர்!

குடிபோதையில் 20 வயதுக்குட்பட்ட நபர் ஒருவர், தனக்கு மட்டன் சமைத்து தரவில்லை என மனைவி மீது புகார் அளிக்க காவல்துறைக்கு பலமுறை போன் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் 20 வயதுக்குட்பட்ட நபர் ஒருவர், தனக்கு மட்டன் சமைத்து தரவில்லை என மனைவி மீது புகார் அளிக்க காவல்துறைக்கு பலமுறை போன் செய்ததால் கைது செய்யப்பட்டார்.

Trending News