வருமான வரித்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை

தமிழகத்தில் இரண்டு தினங்களாக வருமானவரித்துறை சோதனை செய்வது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

அந்த நிறுவனத்திற்கும், தி.மு.க.,வுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறிய பின்னும், பழிவாங்கும் நடவடிக்கையாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் அவரது மகன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.

Trending News